Marriage and Love

Story Info
A mature story.
755 words
3
16.9k
00
Share this Story

Font Size

Default Font Size

Font Spacing

Default Font Spacing

Font Face

Default Font Face

Reading Theme

Default Theme (White)
You need to Log In or Sign Up to have your customization saved in your Literotica profile.
PUBLIC BETA

Note: You can change font size, font face, and turn on dark mode by clicking the "A" icon tab in the Story Info Box.

You can temporarily switch back to a Classic Literotica® experience during our ongoing public Beta testing. Please consider leaving feedback on issues you experience or suggest improvements.

Click here

நான் துளசி தற்போது நான் திருச்சியில் வசிக்கிறேன்..இந்த சம்பவம் நடந்தபொழுது எனக்கு 18 வயது.தற்பொழுது எனக்கு 34 வயது ஆகிறது.நான் தற்பொழுது ஒரு வீட்டில் வேலை மானேஜர் போன்ற வேலை செய்கிறேன்.நான் கல்யாணம் முடிந்தவள்.என்னை எனது வீட்டில் ,வறுமை காரணமாக ,என்னை 3 ஆவது தாரமாக என்னை ஒரு 50 வயதான ஒருவருக்கு எனது 18 வயதில் கட்டாயமாக திருமணம் செய்து விட்டார்கள்.எனக்கு இந்த திருமணத்தில் சிறிது கூட இஷ்டம் இல்லை ,ஆகவே நான் முதல் இரவின் பொழுது நான் என் கணவருடன் சண்டை செய்து அவருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டேன்.அதன் காரணமாக என் வீட்டில் உள்ளவர்கள் என்னுடன் சண்டை செய்து என்னை அவர்களுடன் இருக்க விட மறுத்தார்கள் ,எனவே நான் எனது அத்தை வீட்டில் சென்று வசிக்க ஆரம்பித்தேன்.அவர்களும் வசதியானவர்கள் இல்லை.எனவே என்னை வேலைக்கு போகச்சொன்னார்கள் ,,நான் 10 வகுப்பு வரை படித்துஇருக்கிறேன்.ஆகவே நான் திருச்சியில் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லைஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை.எனவெ எனது அத்தை என்னிடம் கூறினார்கள்

"நீ எனது நண்பி ஒருவர் கோயம்புத்தூரில் இருக்கிறார்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று வேலை தேடு என்று கூறினார்கள் "நானும் அவர்கள் வீட்டிற்கு சென்று வலை தேட ஆரம்பித்தேன்.தற்பொழுது அவர்களை பற்றி கூறுகிறேன் ,அவர்களுக்கு அப்பொழுது 23 வயது இருக்கும்.அவள் பெயர் ஜெயந்தி.அவர்களது கணவர் ஒரு குடிகாரர்.அப்பொழுது அவர்களுக்கு 1 வயதில்,ஒரு பெண் குழந்தை இருந்தது

அவர்கள் என்னிடம் மிகவும் பாசமாக இருந்தார்கள் ,எனக்கும் மிகவும் ஆறுதலாக இருந்தது.

நானும் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தேன்.

ஆனால் இரவு நேரங்களில் அவர்களது கணவர் அவர்களை திட்டுவதும்,,சில நேரங்களில் அடிப்பதுவதும் வாடிக்கை.மேலும் ,அந்த வீடு ஒரு ஹால் ,ஒரு பெட்ரூம் ,ஒரு கிட்ச்சன் ,மட்டுமே இருந்தது.அவர்கள் மூன்றுபேரும் அந்த பெட்ரூமில் படுத்துக்கொள்வார்கள்.நான் ஹாலில் படுத்துக்கொள்வேன்.

அவர்கள் அந்த பெட்ரூமில் பேசுவது எல்லாமே எனக்கு கேட்கும்.ஜெயந்தி அழுவது ,அவள் கணவர் அடிப்பது ,,ஜெயந்தி கெஞ்சுவது ,ஜெயந்தி விசும்புவது ,சில நேரங்களில் அவள் பாதி இரவில் அவர்களது பெட்ரூமில் இருந்து வெளியே வந்து என்னுடன் படுத்துக்கொள்வார்கள்.அப்பொழுது அவர்கள் என்னிடம் கூறுவார்கள்

"குடித்துவிட்டு வந்து அடிக்கவேண்டியது பின்பு அதையும்செய்ய கூப்பிடவேண்டியது "

என்று கூறுவார்கள்.

எனக்கு ஒன்றும் புரியாது.எனக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை.

அதனால் நான் ஜெயந்திக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்தேன்.ஜெயந்தியும் வழக்கம்போல அடி வாங்குவதும் அழுவதும் பின்பு என்னுடன் வந்து படுத்துக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.ஆனால் ஒரு நாள் இரவில் நான் ஜெயந்தியிடம் கேட்டேன் ,,

"அது செய்ய அண்ணன் கூப்பிடுவதாக கூறுகிறீர்களே அது என்ன என்று கேட்டேன் "

நான் ஜெயந்தியின் கணவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவேன் அவர்கள் அதற்கு என்னிடம் கூறினார்கள் "உனக்கு புரியாது "

நானும் விடாமல் அவர்களிடம்.கேட்டேன்

".நான் ஒன்றும் சின்னப்பிள்ளை இல்லை என்னிடம் சொல்லலாம் "

அவர்கள் சிறிது நேரம் கழித்து என்னிடம் சொன்னனார்கள்.

"நீயும் கல்யாணம் முடிந்த பெண் ,இருந்தாலும் நீ உன் கணவருடன் இல்லை.இது சரியாக வருமா என்று சொன்னார்கள் "

பின்பு சிறிது நேரம் கழித்து அவர்கள் என்னிடம் கூறினார்கள் "அவர் தன்னை [ஜெயந்தி] அவர் படுக்க கூப்பிடுகிறார்"என்று கூறினார்கள்.எனக்கு மிகவும் வெட்கம் வந்துவிட்டது.

எனது வெட்கத்தை பார்த்த அவர்கள் சிரித்தார்கள்.பின்பு என்னிடம் அவர்கள் கேட்டார்கள்."நீ உன் கணவருடன் படுத்தது இல்லையா ,,ஏன் வெட்கப்படுகிறாய் "என்றார்கள்

அப்பொழுது நான் ஜெயந்தியிடம் கூறினேன் "இல்லை ".

ஜெயந்தி ஆச்சர்யமுடன் என்னை பார்த்தார்கள்.பின்பு என்னிடம் கேட்டார்கள் "உனக்கும் உன் கணவருக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்கவில்லையா?" என்று.

நான் "நடந்தது நான் என் கணவரை பக்கத்தில் வர விடவில்லை என்று "கூறினேன்.

அவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள் "ஏன்?"என்று.

நான் கூறினேன் "அவர் மிகவும் வயதானவர் ,மேலும் அவரை எனக்கு பிடிக்கவில்லை "என்றேன்.

"மேலும் அவர் என்னை 3 ஆவது மனைவியாக திருமணம் செய்தார் ,அதுதான் என்னை மிகவும் கோபம் வர செய்தது " என்றேன்

அதற்கு ஜெயந்தி மிகவும் வருந்தினார்கள்.

பின்பு நான் அவர்களிடம் கேட்டேன் "நீங்கள் உங்கள் திருமணம் உங்களுக்கு பிடித்தவருடன்தானே நடந்தது பின் ஏன் நீங்கள் அவரை வெறுக்குகிறீர்கள் "என்று கேட்டேன்.

அதற்கு அவர்களும் "ஆமாம்"என்றார்கள்.

பின்பு ஜெயந்தி கூறினாள் "அவர் மிகவும் குடிக்கிறார் ,மேலும் அவர் நான் எதிர்பார்த்தபடி அவர் இல்லை "என்றார்.

பின்பு ஜெயந்தி கூறினாள் "எனக்கும் வெறுப்பாக இருக்கிறது "

அந்த நேரத்தில் குழந்தை விழித்துக்கொண்டது.ஜெயந்தி குழந்தையை தட்டிக்கொடுத்தாள்.ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.பின்பு ஜெயந்தி என்னிடம் "குழந்தைக்கு பசிக்கிறதுபோல "என்றாள்

பின்பு ஜெயந்தி என் முன்பாக இருந்து குழந்தைக்கு பால் கொடுக்க தயார் ஆனாள்.எனக்கு சிறிது வெட்கம் வர தொடங்கியது.

அதனால் நான் திரும்பி படுக்க போனேன்.அப்பொழுது ஜெயந்தி "ஏன் திரும்புகிறாய் என்றாள் "

நான் சொன்னேன் "எனக்கு வெட்கமாக இருக்கிறது "

அதற்கு அவள் "பெண்ணுக்குபெண் என்ன வெட்கம்" என்றாள்

ஆனாலும் எனக்கு கூச்சமாக இருந்தது.

அப்பொழுது என் முதுகுக்கு பின்பிருந்த ஜெயந்தி எனது குண்டிய லேசாக தட்டிவிட்டு சிரித்தாள்.

.அப்பொழுது எனக்கு 18 வயது.

நான் திரும்பி ஜெயந்தியை பார்த்தேன்.அவள் சிரித்தாள்.

எனக்கு லேசாக வெட்கம் இருந்தது.

ஜெயந்தி குழந்தையை மடியில் படுக்கவைத்து ,பின்பு அவள் தனது ஜாக்கெட்டின் ஹூக்கை கழட்டினாள்.

பின்பு அவள் அவளது வலதுபக்க முலையை வெளிய எடுத்தாள்.அவளது கனத்த முலை வெளிய வந்தது.

நான் இப்பொழுது ஜெயந்தியை பத்தி கூறப்போகிறேன்.

அவள் கோதுமை நிறம் ,அகன்ற இடுப்பு ,லேசாக முன்வந்த வயிறு ,சற்று பெருத்த தூக்கலான குண்டி ,ஏறத்தாழ 36 அளவுகொண்ட முலை.

அவள் வலது பக்க முலை வெளிய வந்தது.அவள் முலையின் காம்பை நான் பார்த்தேன்.அது ஏறத்தாழ ஒரு 2

ரூபாய் காசின் அளவு இருந்தது.

நான் லேசாக வெட்கப்பட்டேன் ,எனக்கு.ஆச்சரியமாக இருந்தது.ஏனெனில் எனது முலையின் காம்பு அவளைவிட சிறிய வட்டம் கொண்டது.நான் எனது கண்கள் விரிய பார்த்தேன்.அதனை அவள் பார்த்துவிட்டாள்.அவள் என்னிடம் கேட்டாள் "ஏன் அப்படி பார்க்கிறாய் "என்றாள்.

நான் சிறிது வெட்கத்துடன் "இது போன்ற அளவில் நான் முலை காம்பை பார்த்தது இல்லை"என்றேன்.

குழந்தை பால் குடிக்க ஆரம்பித்தது.நானும் சகஜமாக ஆரம்பித்தேன்.

ஆனால் ,அடுத்த 2வது நாள் ,ஏறத்தாழ இரவு 11.30மணி அளவில் நான் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஏதோ சத்தம் கேட்டு விழித்தேன்.

யாரோ வலியில் முனங்கும் சத்தம் போல இருந்தது.

.நான் யோசித்து அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன்.அது ஜெயந்தியின் பெட்ரூமில் இருந்து வந்தது.

நான் முதலில் வலி என்றுதான் நினைத்தேன் ,ஆனால் சிறிது நேரத்தில் வேறு பேச்சுகளும் கேட்க ஆரம்பித்தது.

ஆம் ,ஜெயந்தியின் சத்தம் "வேண்டாம் ,அங்கவேண்டாம்."

"மெதுவா "

"அப்பா "

"ஸ் "

"ஆவ்"

"ப் பஜக் "

"உஷ் "

அண்ணன் பெயர் சுந்தர்.

ஜெயந்தி திடீர் என்று "சுந்தர் சுந்தர்""சுந்தர் சுந்தர் "என்று சத்தம் போட ஆரம்பித்தாள்.

எனக்கு புரிந்துவிட்டது.இது அவர்களின் கூடல் சத்தம் என்று.

காட்டில் சத்தமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

திடீர் என்று அனைத்து சத்தமும் நின்று விட்டது.

நானும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன்.

ஆனால் அடுத்த நாள் காலையில் அவள் கணவன் வேலைக்கு சென்றவுடன் ஜெயந்தியிடம் நான் கேட்டேன் "நேற்று இரவு நல்ல கவனிப்புபோல "என்று

"ஆமாம் "என்று கூறிய ஜெயந்தி "உனக்கு எப்படி தெரியும்"?எண்டு கேட்டாள்.

நான் அதற்கு "நன்றாக உங்களுடை எல்லா சத்தமும் எனக்கு கேட்டது "என்றேன்.

Please rate this story
The author would appreciate your feedback.
  • COMMENTS
Anonymous
Our Comments Policy is available in the Lit FAQ
Post as:
Anonymous
Share this Story

Similar Stories

Anirudh's Mom I lose my virginity to my friend's mother.in First Time
Mrs. Walsh After a break-up, a boy meets the woman of his dreams.in Fetish
Lenses Older disfigured man falls for younger blind woman.in First Time
Talk and Action Ch. 01 Friends reconnect and she learns and practices masturbation.in Toys & Masturbation
Finding Someone A Girl learns to Grow Up with the help of an older butch.in Lesbian Sex
More Stories